தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இதைக்கண்டித்து உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.